Friday, April 9, 2010

உன் நினைவுகள்

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருகிறேன்

நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது

எங்கும் நிறைந்திருக்கும்
வானம் போல்

உன் நினைவுகளே
என் மனவானில்
என்றும் நிலைத்திருக்கிறது

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?