Tuesday, April 6, 2010

மழை போல தான் நீயும்....

மழை போல தான் நீயும்
சில நேரம் தவிக்க விடுகிறாய்
சில நேரம் மூழ்கடிக்கிறாய்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?