Wednesday, April 7, 2010

"நீயும் என்னைக் காதலித்தாயா"?

என்னவளே!
மீண்டும் சந்திப்போம்
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக் காதலித்தாயா"?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?