Wednesday, April 7, 2010

கார‌ணம் என்ன‌???

என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
காரணம்; உனது அப்பா, அம்மா மற்றும் உனது உற‌வினர்களுக்கு பயந்தல்ல!!!
நீ என் காதலை மெளனம்மாக்கிவிடுவாயோ என்றுதான்!!!
ஆனால் மெளன‌மாக‌ இருக்கவும் முடிய‌வில்லை!
கார‌ண‌ம்; க‌டைசிவ‌ரையிலும் என் காத‌லை உன்னிட‌ம் சொல்லாம‌ல் போய்விடுவேனோ என்றுதான்!!!
அத‌னால்தான் சொல்லாமல் சொன்னேன் என் காத‌லை உன்னிட‌ம்!
ஆனால் நீயோ என் காதலை புரிந்தும் புரியாம‌ல் இருந்துவிட்டாயே உயிரே!
அத‌ர்க்கு கார‌ணம் என்ன‌???

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?