Friday, April 9, 2010

உயிர் வாழ்கிறாய் – நீ

என் இதயம் துடிப்பதை
நான் இதுவரை
கண்டதில்லை

இன்று கண்டுகொண்டேன்
உன் அன்பின் ஆழத்தில்

விடாமல் துடிக்கும்
என் இதய துடிப்பாய்
என்னுள் என்றும்
உயிர் வாழ்கிறாய் – நீ

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?