உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Friday, April 9, 2010
உயிர் வாழ்கிறாய் – நீ
என் இதயம் துடிப்பதை
நான் இதுவரை
கண்டதில்லை
இன்று கண்டுகொண்டேன்
உன் அன்பின் ஆழத்தில்
விடாமல் துடிக்கும்
என் இதய துடிப்பாய்
என்னுள் என்றும்
உயிர் வாழ்கிறாய் – நீ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment