Tuesday, April 6, 2010

பெண்னே..!

பெண்னே..!
உன் அழகில்
இயற்கையே குழம்பிப் போய்விட
இதுவரை பார்த்திருந்த நான்
என்வாகி இருப்பேன்
ஒரு முறை எண்ணிப்பாரடி..?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?