Wednesday, April 7, 2010

அவதாரமாகப் பிறந்தவள்………

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர் கடவுளின்
அவதாரமாகப் பிறந்ததாக
இலக்கியங்கள் சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
அவர்களையும் தாண்டி
காதலின் காதலின் அவதாரமாகப் பிறந்தவள்………

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?