உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Wednesday, April 7, 2010
அவதாரமாகப் பிறந்தவள்………
இந்த உலகத்தில்
எத்தனையோ பேர் கடவுளின்
அவதாரமாகப் பிறந்ததாக
இலக்கியங்கள் சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
அவர்களையும் தாண்டி
காதலின் காதலின் அவதாரமாகப் பிறந்தவள்………
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment