Friday, April 9, 2010

நான் தெரிந்துகொண்டேன்

என் முகம் காண மறுக்கும் உன் விழியில்

என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்

என் நினைவை நினைக்க மறுக்கும் உன் நினைவில்

என் துடிப்பை உணர மறுக்கும் உன் மனதில்

என்னையே மறக்க நினைக்கும் உன்னில்

நான் தெரிந்துகொண்டேன்

என்னை நீ வெறுத்து சென்றதை

என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?