என் முகம் காண மறுக்கும் உன் விழியில்
என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்
என் நினைவை நினைக்க மறுக்கும் உன் நினைவில்
என் துடிப்பை உணர மறுக்கும் உன் மனதில்
என்னையே மறக்க நினைக்கும் உன்னில்
நான் தெரிந்துகொண்டேன்
என்னை நீ வெறுத்து சென்றதை
என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை
No comments:
Post a Comment