Tuesday, April 6, 2010

அன்பே!!!

என் தோள் மீது சாய்ந்து
என்றோ தோலைந்த காதலை
எண்ணி வாடுகிராயே!
இன்றும் உன் அருகில்
தோலையாத காதலுடன்
காத்திருக்கும் என் கண்கள்
தெரிய வில்லையா?????

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?