Friday, April 9, 2010

நீயில்லாத நான்

நீயில்லாத நான்
நிலவில்லா வானம்

நீயில்லாத நான்
நிறமில்லா வானவில்

நீயில்லாத நான்
மழையில்லா மேகம்

நீயில்லாத நான்
நீரில்லா மீன்

நீயில்லாத நான்
ஓலியில்லா ஓசை

நீயில்லாத நான்
நிறமில்லா ஓவியம்

நீயில்லாத நான்
இமையில்லா தூக்கம்

நீயில்லாத நான்
துடிப்பில்லா இதயம்

நீயில்லாத நான்
உயிரில்லா உருவம்

நீயில்லாத நான்
முடிவில்லா இந்த கவிதை

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?