Thursday, April 8, 2010

என் நெஞ்சில் அமைதில்லை

என் நெஞ்சில் அமைதில்லை
உன் நெஞ்சில் இரக்கமில்லை
என் கண்ணில் நீர் இல்லை
உன் கண்ணில் இரக்கமில்லை
தேடி தேடி களைத்துவிட்டேன்
தேடவிட்டு தவிக்கவிடடாய்,பாவி
நான் உனக்கு செய்த பாவம் தான் என்ன,
பார முகமாய் நீ இருக்க காரணம் தான் என்ன,
கவி கொண்டு வர கண்ணதாசன தான் இல்லை ,
தூதுவிட இரவு சூரியனும் இல்லை..........

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?