Tuesday, April 6, 2010

கேட்டுப்பார் !!!!!!!!!!

என் நெஞ்சைக் கேட்டுப்பார்
உன் காதல் சொல்லுமே.
என் கண்ணீரைக் கேட்டுப்பார்
உன் காயம் சொல்லுமே

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?