Tuesday, April 6, 2010

தடயம்....

நீ வந்து போன
தடமெல்லாம் அழிச்சிடத்தான்
நெனச்சிருந்தேன்...
நீ வந்த தடமிருக்கு...
போன தடமில்லையே...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?