Tuesday, April 6, 2010

என் நிகழ்காலம்.

கடலோடு மழை வரும்
அது மழைக் காலம்
என் விழியோடு கண்ணீர் வரும்
அது உன் நினைவுக்காலம்
இதுவே என் நிகழ்காலம்.

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?