Tuesday, May 18, 2010

இதுவே ......நீ....

என்னைப் போல் எந்நேரமும்...
நீ என்னை நினைக்காவிட்டாலும்......
என்றாவது, ஒரு நாள்....
நீ...
என்னை...நினைப்பாய் பெண்ணே .....
அந்நேரம் நான் உன்னை.நினைப்பேனா..... என,
நீ.... நினைப்பாய்...
இதுவே ......நீ....

Sunday, May 9, 2010

உள்ளம் மகிழ்கிறேன்!...

உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக
வேண்டி என்பதால்!.....

என் இதயத்திற்காக.........

உன் பிரிவின் கவலையில்
நான் கரைந்திருக்க
என் விழிகள் சிந்தியன
பனித்துளிகளை
இறந்து போன என் இதயத்திற்காக

என் மரணம் சொல்லக்கூடும்!

சொல்வதற்கு இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
வாழ்வதற்கு என்னிடம்
வாழ்க்கை இல்லை
முடிக்கொண்ட உன் இதயத்தின் சாவி
என்னிடத்தில் இல்லை
என்
மெளனம் சொல்ல மறந்த காதலை
ஒரு வேளை என் மரணம் சொல்லக்கூடும்!

உன் குரல்......

கசந்து போன என்
உன் நினைவுகளுடன்
கழிந்து சென்று கொண்டு இருக்கும்
நிமிடங்களுக்குள் .....
தேன்வார்த்து செல்கின்றது
சில மணித்துளிகளே என்றாலும்
உன் குரல்......

(படித்ததில் பிடித்தது)

Wednesday, May 5, 2010

உன்னில் இருக்கையில்..!!

நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!!

Aslam Shanah
படித்ததில் பிடித்தது

உண்மையானது.....!!

கையெழுத்து அழகானால்
தலை எழுத்து
நல்லா இருக்காதாம்...
உண்மையானது
உன்னால் அழகான
என் கையெழுத்தால்..!!

என் கடைசி ஆசை

என் கடைசி ஆசை
நான் இறந்த பிறகு என் இதயத்தை
எடுத்து...இதயமே இல்லாத என்
காதலிக்கு கொடுங்கள்..

என் அன்புக்கு

உன்னால்
உதாசின படுத்தப்பட்ட
என் அன்புக்கு இன்று
ஒரு வயது பூர்த்தி ஆகிறது.....
உன்னால் கொல்லபட்ட
என் உணர்வுகளும்
உன்னால் என் மனம் என்னும்
கல்லறையில் உயிர் ஓடு புதைக்கபட்ட
என் இதயமும் அதனுள் அடைக்கபட்ட
என் உன் நினைவுகளும்....
உயிர் அற்று வாழும் என்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன...
எனக்ககா என் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்த துடித்தாலும்..
அந்த ஒரு துளியினால்
உன்னேக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
என் கன்னத்தோடு நிறுத்தி விட்டன.........
உன்னால் சிதைக்கபட்ட கனவுகளுடன் நான் ......

பிரதீப் !!!!!
படித்ததில் பிடித்தது

வேகம்....

ஐந்து மாதங்கள்....
ஐந்து கோடி ஆண்டுகள் போல ஒரு பிரமிப்பு....
காலங்கள் அவ்வளவு வேகம்...,
இருந்தும் எண்ணங்கள் அதைவிட வேகம்....

உன் முகம் தானோ?....

நிலவும், சூரியனும் தூரத்திலிருந்தும்
என்னருகில் நீயிருப்பதால் தான்
அவர்களும் அருகிருந்து
ஒளிர்வது போல் தெரிகிறார்கள்....
சூரியனுக்கும், சந்திரனுக்கும்
ஒளி கொடுப்பது
உன் முகம் தானோ?....

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?