Wednesday, May 5, 2010

என் அன்புக்கு

உன்னால்
உதாசின படுத்தப்பட்ட
என் அன்புக்கு இன்று
ஒரு வயது பூர்த்தி ஆகிறது.....
உன்னால் கொல்லபட்ட
என் உணர்வுகளும்
உன்னால் என் மனம் என்னும்
கல்லறையில் உயிர் ஓடு புதைக்கபட்ட
என் இதயமும் அதனுள் அடைக்கபட்ட
என் உன் நினைவுகளும்....
உயிர் அற்று வாழும் என்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன...
எனக்ககா என் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்த துடித்தாலும்..
அந்த ஒரு துளியினால்
உன்னேக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
என் கன்னத்தோடு நிறுத்தி விட்டன.........
உன்னால் சிதைக்கபட்ட கனவுகளுடன் நான் ......

பிரதீப் !!!!!
படித்ததில் பிடித்தது

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?