Sunday, May 9, 2010

உன் குரல்......

கசந்து போன என்
உன் நினைவுகளுடன்
கழிந்து சென்று கொண்டு இருக்கும்
நிமிடங்களுக்குள் .....
தேன்வார்த்து செல்கின்றது
சில மணித்துளிகளே என்றாலும்
உன் குரல்......

(படித்ததில் பிடித்தது)

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?