Wednesday, May 5, 2010

உன் முகம் தானோ?....

நிலவும், சூரியனும் தூரத்திலிருந்தும்
என்னருகில் நீயிருப்பதால் தான்
அவர்களும் அருகிருந்து
ஒளிர்வது போல் தெரிகிறார்கள்....
சூரியனுக்கும், சந்திரனுக்கும்
ஒளி கொடுப்பது
உன் முகம் தானோ?....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?