Sunday, May 9, 2010

என் இதயத்திற்காக.........

உன் பிரிவின் கவலையில்
நான் கரைந்திருக்க
என் விழிகள் சிந்தியன
பனித்துளிகளை
இறந்து போன என் இதயத்திற்காக

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?