Tuesday, May 18, 2010

இதுவே ......நீ....

என்னைப் போல் எந்நேரமும்...
நீ என்னை நினைக்காவிட்டாலும்......
என்றாவது, ஒரு நாள்....
நீ...
என்னை...நினைப்பாய் பெண்ணே .....
அந்நேரம் நான் உன்னை.நினைப்பேனா..... என,
நீ.... நினைப்பாய்...
இதுவே ......நீ....

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?