Tuesday, October 19, 2010

"உன் காதல் நினைவுகளை"

பிறக்கும் போது
நான் எதையும்
கொண்டு வரவில்லை ஆனால்;
நான்
இறக்கும் போது
கண்டிபாக கொண்டு செல்வேன்
"உன் காதல் நினைவுகளை"

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?