Wednesday, April 7, 2010

இன்னொருத்தனை…..

நேற்று வரை என்னை
துயிலெளுப்பிய குயில்
இன்று துயிலெளுப்புகிறது
இன்னொருத்தனை…..

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?