Tuesday, April 6, 2010

அன்பே !!

நான் உன் உயிரான நாள் முதல்
நான் உணர்கிரேன் காற்றில் மிதப்பதாய்!
என் எடை நான் உணராதது
என்னை நீ சுமப்பதாலா???

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?