Tuesday, April 6, 2010

எதிரினில் தெரிகிறாய்...

கண்ணை மூடும் போது
மட்டும் இல்லை
கண்ணை திறந்திருக்கும் போதும்
நீ மட்டும் தான்
எதிரினில் தெரிகிறாய்....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?