Tuesday, April 6, 2010

எப்போது நீ நிஜமாய் என் வாழ்வில் வருவாய்........!!!!

கனவாய் என் மனதில் வந்தாய்!
கவிதையாய் என் நாவில் வந்தாய்!
ஓவியமாய் என் விரலில் வந்தாய் !
எப்போது நீ.....!!
நிஜமாய் என் வாழ்வில் வருவாய்........!!!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?