Thursday, April 1, 2010

தேவை வதை......

தேவதைகள் என்னும் சொல்லை வடமொழிச் சொல்லென்று
பல நாட்கள் பயன்படுத்த தயங்கி
நின்றேன்.....

நீ பேசும் மொழியை கேட்ட
பின்தான்........தேவை வதை
என்று...உளறிக் கொண்டே
தேவதை என்ற தமிழ்ச்சொல்லை
கண்டுபிடித்தேன்...........

 

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?