Tuesday, April 6, 2010

கனவில் நீ..

கனவில் நீ..
வருவாய் என
கண் உறங்க ஆசைப்பட்டேன்.
தூக்கம் வரவில்லை.
உன் நினைவுகளால்..........!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?