கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
Thursday, April 1, 2010
நாளைக்கு நான் காண வருவாளோ.....
பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
எனது இரவு அவள......் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்.......
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
எனது இரவு அவள......் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்.......
விடியாத இரவு...
வேறென்ன செய்ய
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..
நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...
நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...
சிதறிய நீர்த்துளிகளை போல
முத்துக்கள் பரப்பிய
உன் சிரிப்புகளாய்
உலகமே உன் கையில்
மையம் கொள்ள
நீயோ என் விழிகளுக்குள்
தங்கிக்கிடக்கிறாய்...
உன்னால் விடியாத இரவும்
விடிந்த பகலுமாய்
உலகமே உன்னைத்தேடி
அலையை
அவர்களிடம் பதில் கூற
என்னிடம் மொழி இல்லை...
கண்களை திறந்து
உன்னை தாரை வார்க்க
வழிகளும் இல்லை
உன்னை நான் சிறை வைக்க
என்னை நீ வாரி எடுத்து விட்டாய்
உன் மனச்சிறையில்...
வழிகளும் புரியவில்லை
வரிகளும் தெரியவில்லை
கால்கள் மறந்து என்னைத்தேட
உன் கண்கள் மட்டுமே என்
வழிகாட்டியானதே...
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..
நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...
நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...
சிதறிய நீர்த்துளிகளை போல
முத்துக்கள் பரப்பிய
உன் சிரிப்புகளாய்
உலகமே உன் கையில்
மையம் கொள்ள
நீயோ என் விழிகளுக்குள்
தங்கிக்கிடக்கிறாய்...
உன்னால் விடியாத இரவும்
விடிந்த பகலுமாய்
உலகமே உன்னைத்தேடி
அலையை
அவர்களிடம் பதில் கூற
என்னிடம் மொழி இல்லை...
கண்களை திறந்து
உன்னை தாரை வார்க்க
வழிகளும் இல்லை
உன்னை நான் சிறை வைக்க
என்னை நீ வாரி எடுத்து விட்டாய்
உன் மனச்சிறையில்...
வழிகளும் புரியவில்லை
வரிகளும் தெரியவில்லை
கால்கள் மறந்து என்னைத்தேட
உன் கண்கள் மட்டுமே என்
வழிகாட்டியானதே...
நிஜம் உந்தன் காதலென்றால்....
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வ...ொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வ...ொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
புன்னகை..........
புரிந்து
கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை !!
கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை !!
காதல் புன்னகை
ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.
அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது
தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.
எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.
ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.
ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.
எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.
அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது
தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.
எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.
ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.
ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.
எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.
நான் ஏன்...
காலம் காலமாய்..
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...
இந்த பூவைப் போல்...
பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...
இந்த பூவைப் போல்...
பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.....
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
என் சுவாசக்... காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் ...
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
என் சுவாசக்... காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் ...
மறக்கத் தெரியவில்லை எனது காதலை.....
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னை சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காக பாட இசை கொண்டு வந்தேன்
மெ...ளனங்கள் பரிசாகத் தந்தேன் ..
செந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்...காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தம் இல்லை...
கடல் நீலம் கூட கரைந்தோடி போகும்
என் அன்பில் மாற்றம் இல்லை..
தோகம் தீயோடு வாடும் போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னை சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காக பாட இசை கொண்டு வந்தேன்
மெ...ளனங்கள் பரிசாகத் தந்தேன் ..
செந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்...காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தம் இல்லை...
கடல் நீலம் கூட கரைந்தோடி போகும்
என் அன்பில் மாற்றம் இல்லை..
தோகம் தீயோடு வாடும் போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
Wednesday, March 31, 2010
நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்....
விக்கல் எடுக்கின்றது...!
தண்ணீர் குடிக்க மறுக்கிறேன்...!
ஏனென்றால் நினைப்பது நீ என்றால்
நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்.....
தண்ணீர் குடிக்க மறுக்கிறேன்...!
ஏனென்றால் நினைப்பது நீ என்றால்
நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்.....
உன்னை நான் விரும்பியிருந்தேன்
உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்
உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்
உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்
உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்
உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்
என் வாழ்வின் நியங்கள்.
மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல்
நினைவுகளையும் மறந்துவிட
அது என்ன நினைவுகளா? இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.
உன்னையும் நம் காதல்
நினைவுகளையும் மறந்துவிட
அது என்ன நினைவுகளா? இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.
நீ விரும்பும் இதயம்
நீ விரும்பும் இதயம்
ஒரு நாள் உன்னை
தவிக்கவிட்டு செல்லும்
போது நினைத்துக்கொள்....
உன்னை விரும்பிய ஒரு
இதயத்தை நீ "என்றோ"
தவிக்க விட்டு இருக்கிறாய் என்று...........
ஒரு நாள் உன்னை
தவிக்கவிட்டு செல்லும்
போது நினைத்துக்கொள்....
உன்னை விரும்பிய ஒரு
இதயத்தை நீ "என்றோ"
தவிக்க விட்டு இருக்கிறாய் என்று...........
என் வாழ்க்கைதுணை என்று
என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்.. ஓ.!
இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான்
என் வாழ்க்கைதுணை என்று
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்.. ஓ.!
இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான்
என் வாழ்க்கைதுணை என்று
நீ இல்லததால்....
அன்று கண்ணீர் கூட சுகமானது,
துடைக்க நீ இருந்ததால்,
இன்று சிரிப்பு கூட வேதனையானது,
சேர்ந்து சிரிக்க நீ இல்லததால்
துடைக்க நீ இருந்ததால்,
இன்று சிரிப்பு கூட வேதனையானது,
சேர்ந்து சிரிக்க நீ இல்லததால்
நீ கரைந்து விட மாட்டாயா?
உனது கண்கள் கலங்கிய பின்பு தான்...
எனது கண்களில் தூசி விழுந்து
இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.....
என்ன ஆனாலும் கண்கலங்கேன்....
கண்களுக்குள் இருக்கும் நீ கரைந்து விட மாட்டாயா?
எனது கண்களில் தூசி விழுந்து
இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.....
என்ன ஆனாலும் கண்கலங்கேன்....
கண்களுக்குள் இருக்கும் நீ கரைந்து விட மாட்டாயா?
ஒப்பிட முடியவில்லை
உயிருடன் கூட ஒப்பிட முடியவில்லை
உன்னை”ஏன், என்றால்“
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்”
உன்னை”ஏன், என்றால்“
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்”
கேட்பது நியாயமா?...
என் முகவரி நீ என்று நான் சொன்னால்,...
நிரந்தர முகவரியா, தற்காலிக முகவரியா
என்று கேட்பது நியாயமா?...
நிரந்தர முகவரியா, தற்காலிக முகவரியா
என்று கேட்பது நியாயமா?...
கண்ணீரை வர வைக்கிறாய்.!!
உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருகிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்து கொண்டு
கண்களில் கண்ணீரை வர வைக்கிறாய்.!!
என் இதயத்தில் வைத்து இருகிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்து கொண்டு
கண்களில் கண்ணீரை வர வைக்கிறாய்.!!
கலைந்து போன காதால்
கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்
நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்
உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........
உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது
உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்
நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்
உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........
உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது
உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......
பிரேமம் தானடி....
உன்னோடு நடைபயில,
உன் தோளில் தலைசாய,
உன் தலையை கோதி விட
என்று என்னுள் எத்தனையோ
ஆயிரம் ஆசைகள்...
அத்தனைக்கும் காரணம்
உன்னில் நான் வைத்திருக்கும்
பிரேமம் தானடி....
உன் தோளில் தலைசாய,
உன் தலையை கோதி விட
என்று என்னுள் எத்தனையோ
ஆயிரம் ஆசைகள்...
அத்தனைக்கும் காரணம்
உன்னில் நான் வைத்திருக்கும்
பிரேமம் தானடி....
கலக்கமாய் இருக்கின்றது....
உன் மீதான காதலே
அளவுக்காதிகமாய் கோபமாய் வருகின்றது...
ஆனால், அந்தக் கோபமே உன்னிடம்
இருந்து என்னைப் பிரித்துவிடுமோ என்று
கலக்கமாய் இருக்கின்றது....
அளவுக்காதிகமாய் கோபமாய் வருகின்றது...
ஆனால், அந்தக் கோபமே உன்னிடம்
இருந்து என்னைப் பிரித்துவிடுமோ என்று
கலக்கமாய் இருக்கின்றது....
மௌன அஞ்சலி
மௌன அஞ்சலி செலுத்த நீ
என் கல்லறைக்கு வந்தாய் உனக்கு தெரியாது..
நான் கல்லறைக்குள் இருப்பதற்கு
காரணமே உன் மௌனம் தான் என்று....!
என் கல்லறைக்கு வந்தாய் உனக்கு தெரியாது..
நான் கல்லறைக்குள் இருப்பதற்கு
காரணமே உன் மௌனம் தான் என்று....!
ஒரு தொலைவில்
நீ எனக்கு மட்டும் என்று
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி
நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி
நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்
ஒரு ரோஐாவின் வேதனை:-
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட காதலிக்க
தெரிந்த ஆணின்
கல்லறையில் இருப்பது மேல்...!!!
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட காதலிக்க
தெரிந்த ஆணின்
கல்லறையில் இருப்பது மேல்...!!!
குரங்கில்லை...
மரத்துக்கு மரம் தாவ
நான் ஒன்றும் குரங்கில்லை....
மனதை விட்டு மனம் தாவ
மனம் ஒன்றும் குரங்குமில்லை...
நான் ஒன்றும் குரங்கில்லை....
மனதை விட்டு மனம் தாவ
மனம் ஒன்றும் குரங்குமில்லை...
உன் பேரை சொல்லும் போதே
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எ......ண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிரஎன் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லைபெண்ணே பெண்ணே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எ......ண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிரஎன் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லைபெண்ணே பெண்ணே
காதல் என்று ஒரு வார்த்தை
எப்போது சொல்லிக்கொள்வாய்?
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!
நினைப்பதற்கு பல நினைவுகள்
நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் - உன்
நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை...!!!!
இருந்தபோதும் - உன்
நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை...!!!!
உலகை புரிந்து நட.........
சதியால் எமை பிரிக்க பலபேர்.......
விதியால் எமை இணைக்க சிலபேர்.
உள்ளத்தாலே உணர்ந்து நட..
உலகை புரிந்து நட.........
விதியால் எமை இணைக்க சிலபேர்.
உள்ளத்தாலே உணர்ந்து நட..
உலகை புரிந்து நட.........
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அண......ைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லைஅ
ந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலைஅ
வள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அண......ைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லைஅ
ந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலைஅ
வள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
புரியவில்லை எனக்கு..
என் மெளனங்கனள
எல்லாம் புரிந்து கொண்ட உன்னால்
என் மனதை மட்டும் ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாயா?
புரியவில்லை எனக்கு..
எல்லாம் புரிந்து கொண்ட உன்னால்
என் மனதை மட்டும் ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாயா?
புரியவில்லை எனக்கு..
என் தெரிவா?? உன் தெரிவா??
அன்று
நீ முரண்பட்டு நின்றாய் என் காதல் பிழையென்று....
இன்று அதே நீ முரண்பட்டு
நிற்கின்றாய் உன் தெரிவு பிழையென்று...
இடையில் இடம்பெற்ற முரண்பாடு என்
தெரிவா?? உன் தெரிவா??
நீ முரண்பட்டு நின்றாய் என் காதல் பிழையென்று....
இன்று அதே நீ முரண்பட்டு
நிற்கின்றாய் உன் தெரிவு பிழையென்று...
இடையில் இடம்பெற்ற முரண்பாடு என்
தெரிவா?? உன் தெரிவா??
சொல்ல வேண்டுமென்கிற தவிப்பில்தான் வருகிறேன்...
சொல்ல வேண்டுமென்கிற
தவிப்பில்தான் வருகிறேன்.
ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.
சிலவற்றைச்
சொல்லாமலே
புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?
தவிப்பில்தான் வருகிறேன்.
ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.
சிலவற்றைச்
சொல்லாமலே
புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?
உன்னை மறந்திட என்னிதையம் நினைக்குதம்மா...
உன்னை மறந்திட
என்னிதையம் நினைக்குதம்மா...
மதிகெட்ட மடநெஞ்சம்
உன்னினைவை துறக்குதம்மா...
நெஞ்சில் கூடுகட்டி
பொத்திவைத்த நினைவெல்லாம்...
கூட்டை உடைத்து
வெளியேறி போகுதம்மா...
நிலவு தேய்ந்திடலாம்
நினைவுகள் தேய்ந்திடுமா?
காதல் தந்த கனவுகள்
கண்ணை விட்டு போய்விடுமா?
கடைசி மூச்சிவரை
காத்திருக்க போவதாய்...
எழுதிவைத்த கவிதையெல்லாம்
பொய்யாகி போய்விடுமா?
உன்னோடு வாழ்ந்திட
வழியில்லை என்றபின்னும்...
உன் நினைவோடு வாழ்வதாய்
நெஞ்சிக்கு சொல்லிவைத்தேன்...
நினைவை சுமந்துவாழ
நெஞ்சம் மறுக்குதம்மா...
உன்னை மறக்கச்சொல்லி
என்னை வருத்துதம்மா...
காலம் தன் வாளெடுத்து
நினைவுகளை வேட்டையாட...
காதலின் கால்தடம்
ஒவ்வொன்றாய் மறையுதம்மா...
நீ விட்டுச்சென்ற கால்தடத்தில்
நடைபழகி பார்த்ததும்...
தொட்டுச்சென்ற பொருளையெல்லாம்
சேர்த்துவைத்த நாட்களும்...
காலமெல்லாம் என் நெஞ்சில்
நிலைத்திருக்க கூடாத...
நினைவோடு வாழ்வதெல்லாம்
நிஜவாழ்வில் நடக்காத...
மறக்கத்தான் வேண்டுமென்று
விதியொன்று இருக்குமென்றால்...
அன்றே நான் இறப்பதும்
விதியென்று செய்திடுவேன்...
வாழும்வரை உந்தன்
நினைவுகள் சுமந்திருப்பேன்...
என் கடைசி கவிதையிலும்
உன் பேரெழுதி வைத்திருப்பேன்...
என்னிதையம் நினைக்குதம்மா...
மதிகெட்ட மடநெஞ்சம்
உன்னினைவை துறக்குதம்மா...
நெஞ்சில் கூடுகட்டி
பொத்திவைத்த நினைவெல்லாம்...
கூட்டை உடைத்து
வெளியேறி போகுதம்மா...
நிலவு தேய்ந்திடலாம்
நினைவுகள் தேய்ந்திடுமா?
காதல் தந்த கனவுகள்
கண்ணை விட்டு போய்விடுமா?
கடைசி மூச்சிவரை
காத்திருக்க போவதாய்...
எழுதிவைத்த கவிதையெல்லாம்
பொய்யாகி போய்விடுமா?
உன்னோடு வாழ்ந்திட
வழியில்லை என்றபின்னும்...
உன் நினைவோடு வாழ்வதாய்
நெஞ்சிக்கு சொல்லிவைத்தேன்...
நினைவை சுமந்துவாழ
நெஞ்சம் மறுக்குதம்மா...
உன்னை மறக்கச்சொல்லி
என்னை வருத்துதம்மா...
காலம் தன் வாளெடுத்து
நினைவுகளை வேட்டையாட...
காதலின் கால்தடம்
ஒவ்வொன்றாய் மறையுதம்மா...
நீ விட்டுச்சென்ற கால்தடத்தில்
நடைபழகி பார்த்ததும்...
தொட்டுச்சென்ற பொருளையெல்லாம்
சேர்த்துவைத்த நாட்களும்...
காலமெல்லாம் என் நெஞ்சில்
நிலைத்திருக்க கூடாத...
நினைவோடு வாழ்வதெல்லாம்
நிஜவாழ்வில் நடக்காத...
மறக்கத்தான் வேண்டுமென்று
விதியொன்று இருக்குமென்றால்...
அன்றே நான் இறப்பதும்
விதியென்று செய்திடுவேன்...
வாழும்வரை உந்தன்
நினைவுகள் சுமந்திருப்பேன்...
என் கடைசி கவிதையிலும்
உன் பேரெழுதி வைத்திருப்பேன்...
நீ எனக்கு சொந்தம் இல்லை
நீ எனக்கு சொந்தம் இல்லை
என்று சொன்ன போது
மனசு வெந்து போச்சு.
என் நிலலு கூட
இப்ப இரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சு
என்று சொன்ன போது
மனசு வெந்து போச்சு.
என் நிலலு கூட
இப்ப இரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சு
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!
நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!
இறந்து விடுகிறேன்
முடிந்த அளவு
உன்னை மறந்து
விடமுயச்சிக்கிறேன்
முடியவில்லை என்றால்
இறந்து விடுகிறேன்
உன்னை மறந்து
விடமுயச்சிக்கிறேன்
முடியவில்லை என்றால்
இறந்து விடுகிறேன்
எதுவாக என்றாலும்......
உன் வரவிற்காய் என் இரு விழிகள்
உன் அன்பிற்காய் என் இதயம்
உனக்காய் நான்,
நீ என் தோழியா, காதலியா?
என்றென்றும் நீ வேண்டும்
அது எதுவாக என்றாலும்..........................
உன் அன்பிற்காய் என் இதயம்
உனக்காய் நான்,
நீ என் தோழியா, காதலியா?
என்றென்றும் நீ வேண்டும்
அது எதுவாக என்றாலும்..........................
வருகிறாயா?
உன் நினைவுகளோடு
தண்டவாளத்தில் கிடக்கிறேன்
நீ......!!!
நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?
தண்டவாளத்தில் கிடக்கிறேன்
நீ......!!!
நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?
என்னோடு நீயிருந்தால்.........
என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்..............
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்..............
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன் ..............
அன்பே உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ...
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்..............
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன் ..............
அன்பே உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ...
Sunday, February 28, 2010
சபிக்கப்பட்டவன்....
நான் சபிக்கப்பட்டவன்...,
உன்னைக் காதலிக்க வேண்டும் என்று
விதியால் சபிக்கப்பட்டவன்....
உன்னைக் காதலிக்க வேண்டும் என்று
விதியால் சபிக்கப்பட்டவன்....
பொறுமையானவள்டி...
உன் செல்லக் கோபங்களை
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய் சீண்டுகின்றேன்....
கோபத்தில் கூட நீ
பொறுமையானவள்டி...
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய் சீண்டுகின்றேன்....
கோபத்தில் கூட நீ
பொறுமையானவள்டி...
கோபம் வருகிறதில்லையே?..
என்னோடு நீ முரண்படுவாய்...
அது எனக்கு தெரியும்
என் கோபத்தை சீண்டுவதற்காய்...
நீ என்ன செய்தாலும்
உன்னில் எனக்கு கோபம் வருகிறதில்லையே?....
அது எனக்கு தெரியும்
என் கோபத்தை சீண்டுவதற்காய்...
நீ என்ன செய்தாலும்
உன்னில் எனக்கு கோபம் வருகிறதில்லையே?....
உண்மைதானே?......
என்னதான் நீ
என்னுடன் சண்டை பிடித்தாலும்
உன்னை சமாதானம் செய்ய
ஓரளவு தன்னும்
நான் அறிந்து வைத்திருக்கின்றேன்
என்பது உண்மைதானே?......
என்னுடன் சண்டை பிடித்தாலும்
உன்னை சமாதானம் செய்ய
ஓரளவு தன்னும்
நான் அறிந்து வைத்திருக்கின்றேன்
என்பது உண்மைதானே?......
வலிக்கும்...
காதல்
என்பது தீப்பெட்டியும்,
தீக்குச்சியும் மாதிரி...
உரசினால்
தீக்குச்சிக்கும் வலிக்கும்,
தீப்பெட்டிக்கும் வலிக்கும்...
என்பது தீப்பெட்டியும்,
தீக்குச்சியும் மாதிரி...
உரசினால்
தீக்குச்சிக்கும் வலிக்கும்,
தீப்பெட்டிக்கும் வலிக்கும்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!
நான் உன்னை விட்டு விலகிடுவேனோ என்று நீயும்,
நீ என்னை விட்டு விலகிடுவாயோ என்று நானும்
கவலையுறுவது விடுத்து,
நம்பிக்கை என்னும் உலகத்தில்
நாம் புதிதாய் வாழ்வோம்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!
நீ என்னை விட்டு விலகிடுவாயோ என்று நானும்
கவலையுறுவது விடுத்து,
நம்பிக்கை என்னும் உலகத்தில்
நாம் புதிதாய் வாழ்வோம்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!
Tuesday, February 23, 2010
உன்னை நான் விரும்பியிருந்தேன்
உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்
உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்
உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்
உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்
உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்
Monday, February 22, 2010
என்னைபோலவே .
இப்போதெல்லாம் உன்னை
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .
உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .
உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .
தவிக்கின்றேன் நான்.......
பெண்னே எனக்கும்
காதலிக்கதெரியும் -அதுவும்
அன்பாய் காதலிக்கதெரியும் ........
உன்னை காதலிக்கவும் -என்
அசைவுக்கு ஆடவைக்கவும் -எனக்கு
தெரியும்......
உன் கண்ணீரில் -எனக்கு
காதல்கவிதை எழுதி துதூ விட -உன்னை
என்னால் பணிக்கவும் முடியும்......
எனக்காக நீ -இரவெல்லாம் -விழி
மூடாமல் காத்திருக்கவும் -என்னால்
ஏவ முடியும் .........
உன் வாயால் நீ எனக்கு -அடிமை
என்று ஒப்புதலும் -என்னால்
வாங்க முடியும்...............
ஆனால் நீ யார்? எங்கே
இருக்கின்றாய் என்று மட்டும்
தெரியாமல் தவிக்கின்றேன் நான்................
காதலிக்கதெரியும் -அதுவும்
அன்பாய் காதலிக்கதெரியும் ........
உன்னை காதலிக்கவும் -என்
அசைவுக்கு ஆடவைக்கவும் -எனக்கு
தெரியும்......
உன் கண்ணீரில் -எனக்கு
காதல்கவிதை எழுதி துதூ விட -உன்னை
என்னால் பணிக்கவும் முடியும்......
எனக்காக நீ -இரவெல்லாம் -விழி
மூடாமல் காத்திருக்கவும் -என்னால்
ஏவ முடியும் .........
உன் வாயால் நீ எனக்கு -அடிமை
என்று ஒப்புதலும் -என்னால்
வாங்க முடியும்...............
ஆனால் நீ யார்? எங்கே
இருக்கின்றாய் என்று மட்டும்
தெரியாமல் தவிக்கின்றேன் நான்................
என்னை நேசி..
எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..
உனக்கு காதலை புரியவைப்பேன்...
வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...
உன் நினைவில் வாழ்கிறேன்...
உள்ளம் கையில்
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்...
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்...
நம் இதயங்கள்!
உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
“காதல்” என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
“வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்” சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
“காதல்” என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
“வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்” சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!
என்ன கேள்வி வரும்?
கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
- ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
– ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
– ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
– ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?
- ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
– ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
– ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
– ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?
வீட்டு வாசலும்
பாதையெங்கும் பார்வைகளை
விரித்து வைத்துக் காத்திருக்கின்றன
என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?
உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை
அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன
விரித்து வைத்துக் காத்திருக்கின்றன
என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?
உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை
அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன
பிறகெப்படிக் காதலிப்பது?
குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்…”அழகி” என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்…
நீ சும்மா சொல்லும்
“பேச மாட்டேன் போ” க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்…
“ம்ம்ம். நல்லா இருக்கு!”
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்…
உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்…
நம் முதுமையில் வாசித்து மகிழ
இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்…
…எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!
இருந்து விட்டுப் போகட்டும்…
பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்…”அழகி” என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்…
நீ சும்மா சொல்லும்
“பேச மாட்டேன் போ” க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்…
“ம்ம்ம். நல்லா இருக்கு!”
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்…
உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்…
நம் முதுமையில் வாசித்து மகிழ
இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்…
…எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!
இருந்து விட்டுப் போகட்டும்…
பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?
எப்படி வீழ்த்துவது?
ஊரெல்லாம் ரவுடிகளை
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொறுங்கி போகிறேன்...
சில சமயங்களில்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொறுங்கி போகிறேன்...
சில சமயங்களில்...
கண்ணீர் வடிக்கிறேன்!
உள்ளம் தன்னில் உள்ளதை எல்லாம்
உன்னிடம் சொல்லத் துடிக்கிறேன்!
நீ-
ஓதுங்கிப் போகும் ஒவ்வொரு கணமும்
கடலாய்க் கண்ணீர் வடிக்கிறேன்!
உன்னிடம் சொல்லத் துடிக்கிறேன்!
நீ-
ஓதுங்கிப் போகும் ஒவ்வொரு கணமும்
கடலாய்க் கண்ணீர் வடிக்கிறேன்!
பல இன்னலுக்கு பின்.....
அன்பே பல இன்னலுக்கு பின்
ஒன்றாக இனைந்தோம் ஒரே மணமேடையில்
நீ மணப்பெண்ணாக ?
நான் மப்பிள்ளை தோழனாக ?
ஒன்றாக இனைந்தோம் ஒரே மணமேடையில்
நீ மணப்பெண்ணாக ?
நான் மப்பிள்ளை தோழனாக ?
நீ ....! நீதான்
மலர்களில்
வண்டுகளின் எச்சில்!!!
நிலவில்
மனிதனின் கால்தடங்கள்!!!
தென்றலில்
பலரின் மூச்சுக்காற்று!!!
களங்கப்பட்ட உவமைகளில்
உன்னை கவிதையாக்க
விரும்பவில்லை
நீ ....! நீதான்
வண்டுகளின் எச்சில்!!!
நிலவில்
மனிதனின் கால்தடங்கள்!!!
தென்றலில்
பலரின் மூச்சுக்காற்று!!!
களங்கப்பட்ட உவமைகளில்
உன்னை கவிதையாக்க
விரும்பவில்லை
நீ ....! நீதான்
மெளனமாக......
கல்லால் அடித்து கூட
உன்னை காயப்படுத்த முடியும்
ஆனால்
நீ சொன்ன வார்த்தையை விட
அது பெரிதாகாது
கத்தியால் குத்தி கூட உன்னை
இரத்தம் சிந்த வைக்க முடியும்
ஆனால்
நீ காட்டிய மெளனத்தை விட
அது பெரிதாகாது.
நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக
உன்னை காயப்படுத்த முடியும்
ஆனால்
நீ சொன்ன வார்த்தையை விட
அது பெரிதாகாது
கத்தியால் குத்தி கூட உன்னை
இரத்தம் சிந்த வைக்க முடியும்
ஆனால்
நீ காட்டிய மெளனத்தை விட
அது பெரிதாகாது.
நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக
அவள் காதல்!
எனக்கு தெரிந்த கவிதை அவள் பெயர்!
எனக்கு தெரிந்த ஓவியம் அவள் முகம்!
எனக்கு தெரிந்த கலை அவள் சிரிப்பு!
எனக்கு கிடைத்த பரிசு அவள் காதல்!
எனக்கு தெரிந்த ஓவியம் அவள் முகம்!
எனக்கு தெரிந்த கலை அவள் சிரிப்பு!
எனக்கு கிடைத்த பரிசு அவள் காதல்!
யாருக்கு யார் ஒளி தந்தது ?
இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
நீயாக!!!
என் கண்களில் நீரில்லை
எழும்பி கீழே வருமுன்னர்
இதயதாபத்தால் தீயாக
எரிக்கப்படது ஆவியாக
என் நாவில் சொல்லில்லை
சொல்லிவிட எண்ணுமுன்னர்
நெஞ்சுத் தணல் நெருப்பாக
நீக்கிவிட்டது மௌனமாக
என் காலில் இயக்கமில்லை
எழுந்து நடக்க முயலுமுன்னர்
உள்ளத்து உஷ்ணம் உருக்கிவிட
ஊனமுற்றது உண்மையாக
என் இதழில் சிரிப்பில்லை
மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட
மங்கி மறைந்தது மந்தமாக
என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
எண்ணமாய் எழும்பி விரியுமுன்னர்
இதயம் நிறைந்தது நீயாக!!!
எழும்பி கீழே வருமுன்னர்
இதயதாபத்தால் தீயாக
எரிக்கப்படது ஆவியாக
என் நாவில் சொல்லில்லை
சொல்லிவிட எண்ணுமுன்னர்
நெஞ்சுத் தணல் நெருப்பாக
நீக்கிவிட்டது மௌனமாக
என் காலில் இயக்கமில்லை
எழுந்து நடக்க முயலுமுன்னர்
உள்ளத்து உஷ்ணம் உருக்கிவிட
ஊனமுற்றது உண்மையாக
என் இதழில் சிரிப்பில்லை
மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட
மங்கி மறைந்தது மந்தமாக
என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
எண்ணமாய் எழும்பி விரியுமுன்னர்
இதயம் நிறைந்தது நீயாக!!!
மறந்து விடு என்றார்கள்.
உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும் மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும் மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!
Sunday, February 21, 2010
சுட்ட கவிதையா?
சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?
புரியவில்லை !!!!!
காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....
என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...
சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...
என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...
எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...
நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....
என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...
சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...
என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...
எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...
நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது?
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.
ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.
கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?
சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?
எப்படிச் சொல்வது?
காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.
ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.
கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?
சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?
Friday, February 19, 2010
ஒரு தலைக் காதல்
பெண்ணே…உனைக்கண்ட நாள்
முதல்பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய் வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல் இன்று
உனக்கு திருமண நாள் ஏன் என் அருமை புரிய வில்லை
உனக்கு உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற குணத்துக்காக மட்டும்தான் ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழவாழ்த்துகிறேன்
முதல்பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய் வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல் இன்று
உனக்கு திருமண நாள் ஏன் என் அருமை புரிய வில்லை
உனக்கு உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற குணத்துக்காக மட்டும்தான் ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழவாழ்த்துகிறேன்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!
உன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து!!
காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம் வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்!!
காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி!!
உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
உன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!
இந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!
எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!
உன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து!!
காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம் வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்!!
காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி!!
உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
உன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!
இந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!
கோபம்
கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு
அன்பென்றே பெயர்
என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!
அர்த்தங்கள் நிறைந்த மௌனம்
எத்தனை தடவைதான் என்
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு
உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்
என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????
நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல்
காதலுக்கு சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய்
ஒரு வார்த்தை
வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு
ஆனால்
நீ
எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....
நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும்
நான்
முத்தெடுக்கத் தவிப்பது
உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..
நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு.......
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு
உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்
என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????
நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல்
காதலுக்கு சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய்
ஒரு வார்த்தை
வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு
ஆனால்
நீ
எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....
நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும்
நான்
முத்தெடுக்கத் தவிப்பது
உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..
நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு.......
போய் வா.....
சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்
உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்
உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு
எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு
சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்
உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்
உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்
உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு
எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு
சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்
உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....
ஒரு பொய்யாவது சொல்
நித்தம் மௌனம் கலைத்து
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காதல தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காதல தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை
காதலி .........
என் முகவரி நீ
கவிதையின்
முதல்வரியும்
நீ......
உறவுக்கு வழிவகுத்த நீ
காதல் வளர்த்த தீ .... !
இனிக்கும் இத்துன்ப நோய்க்கு
மருந்தும் நீ ....
பத்துவிரல் கோர்க்க
அத்துவிதமாய் சேரும்
இன்பத்தூறல் கவிதைக்கு
கற்பனையும் நீ ....
என் விழிகளின் வலி உணர்ந்து
கண்ணீரைச் சொரிந்தவலும் நீயே
விழி மூட வலி கொடுப்பவளும் நீயே
உன் ஈரவிழிப்பார்வை
கற்றுத்தந்தது
காதல் வாழ்வை...
கவிதையின்
முதல்வரியும்
நீ......
உறவுக்கு வழிவகுத்த நீ
காதல் வளர்த்த தீ .... !
இனிக்கும் இத்துன்ப நோய்க்கு
மருந்தும் நீ ....
பத்துவிரல் கோர்க்க
அத்துவிதமாய் சேரும்
இன்பத்தூறல் கவிதைக்கு
கற்பனையும் நீ ....
என் விழிகளின் வலி உணர்ந்து
கண்ணீரைச் சொரிந்தவலும் நீயே
விழி மூட வலி கொடுப்பவளும் நீயே
உன் ஈரவிழிப்பார்வை
கற்றுத்தந்தது
காதல் வாழ்வை...
என் முதல் காதல்..
கற்பனை உலகை எட்டும் போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது
உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்
தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....
உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....
நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது
உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்
தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....
உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....
நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....
காதல் வலி
நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல
இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல
தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே
இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே
ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல
இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல
தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே
இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே
ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு
நீ வருவாய் என........
காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....
கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்
மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....
கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்
மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....
"நான் உன்னை விரும்பினேன்"
நீ என்னை விரும்ப வேண்டாம்
"நான் உன்னை விரும்பினேன்"
என்பதை மட்டும் அறிந்து விடு
"நான் உன்னை விரும்பினேன்"
என்பதை மட்டும் அறிந்து விடு
"கசப்பான" உண்மை
மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...
அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...
அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்
என் காதல் மனசு
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு
என் காதலை நிருபித்திருக்கலாம்
உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
Monday, January 18, 2010
காத்திருப்பேன்!
உனக்காக நான்
காத்திருக்கா விட்டாலும்
நம் காதலுக்காக வாழ் நாள்
முழுவதும் காத்திருப்பேன்
என் உயிர் காதலே!
காத்திருக்கா விட்டாலும்
நம் காதலுக்காக வாழ் நாள்
முழுவதும் காத்திருப்பேன்
என் உயிர் காதலே!
உள்ளங்கையில் நிழற்படமாய் நீ...!
நம்மிருவரின் அன்பை
மொத்தமாய் வெளிக்காட்டிய
அந்த ஒருசில நிமிடங்களின்
முத்தபரிமாற்ற பரிவர்த்தனையை
வெட்ட வெளிச்சமாய்
என்னுள் படம்பிடித்து காட்டுகிறது
குளித்துத் துவட்டிய பின்னும்
உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓரிரு நீர்த்துளியையொத்த
உன் நினைவுகளை
தேக்கிவைத்திருக்கிறேன்
உள்ளங்கையில்
நிழற்படமாய் நீ...!
மொத்தமாய் வெளிக்காட்டிய
அந்த ஒருசில நிமிடங்களின்
முத்தபரிமாற்ற பரிவர்த்தனையை
வெட்ட வெளிச்சமாய்
என்னுள் படம்பிடித்து காட்டுகிறது
குளித்துத் துவட்டிய பின்னும்
உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓரிரு நீர்த்துளியையொத்த
உன் நினைவுகளை
தேக்கிவைத்திருக்கிறேன்
உள்ளங்கையில்
நிழற்படமாய் நீ...!
கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள்
கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள் தொலைத்து...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...
அறிந்தும் அறியாமலும்
பக்கத்தில் இருந்தும்
பார்க்காமல் இருக்கிறாய்
கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்
பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்
என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்
என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்
என் இந்த உள்ளக் குமுறல் தெரிந்தும்
தெரியாதது போல் இருக்க உன்னால் முடியும் !
அதற்காய் நானும் இறப்பேன் ஒரு நாள் ...
என்னை நீ அறிய, முழுவதுமாக ...
மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?
ஊமையின் குமுறலும் சத்தமாய்
அவர்களுக்கு கேட்க,
அழுகிறேன் என் மௌனத்தோடு யாரும் அறியாமல்.
வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து...
பார்க்காமல் இருக்கிறாய்
கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்
பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்
என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்
என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்
என் இந்த உள்ளக் குமுறல் தெரிந்தும்
தெரியாதது போல் இருக்க உன்னால் முடியும் !
அதற்காய் நானும் இறப்பேன் ஒரு நாள் ...
என்னை நீ அறிய, முழுவதுமாக ...
மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?
ஊமையின் குமுறலும் சத்தமாய்
அவர்களுக்கு கேட்க,
அழுகிறேன் என் மௌனத்தோடு யாரும் அறியாமல்.
வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து...
இதுதான் நரக வேதனையோ...?
நான் ஆசையாசையாய்
அவளிடம் பேசும்போது
அவளோ இடைமறித்து
இன்னொருவனைப் பற்றி
என்னிடம் ஆசையாசையாய்
பேசிக் கொண்டிருக்கிறாள்
இதுதான் நரக வேதனையோ...?
அவளிடம் பேசும்போது
அவளோ இடைமறித்து
இன்னொருவனைப் பற்றி
என்னிடம் ஆசையாசையாய்
பேசிக் கொண்டிருக்கிறாள்
இதுதான் நரக வேதனையோ...?
எப்படியென்று ...!
உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ...!
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ...!
கடந்து செல்...!
உன்னிடம் சொல்லநினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!
உன்மேல்...!
நான் ஆசைப்பட்ட
எல்லாமே கிடைத்ததில்லை
ஆனால் ஆசைப்படாமலே
எதுவும் கிடைப்பதில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்னால்
ஆசைப்படுகிறேன்
உன்மேல்...!
எல்லாமே கிடைத்ததில்லை
ஆனால் ஆசைப்படாமலே
எதுவும் கிடைப்பதில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்னால்
ஆசைப்படுகிறேன்
உன்மேல்...!
இருப்பது எந்த இடம்.
கனவுப் பாதையென்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தான்
அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்
கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன
ஏதோ ஓர்
அழிவுப் பாதை
நீண்ட
நெடும்பாதை
நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை
எப்பொழுது
வந்து சேரும் அத்தம்
இப்பொழுது
இருப்பது எந்த இடம்.
நினைத்துக் கொண்டிருந்தான்
அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்
கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன
ஏதோ ஓர்
அழிவுப் பாதை
நீண்ட
நெடும்பாதை
நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை
எப்பொழுது
வந்து சேரும் அத்தம்
இப்பொழுது
இருப்பது எந்த இடம்.
Sunday, January 17, 2010
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்
என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்
Subscribe to:
Posts (Atom)





