Monday, January 18, 2010

இதுதான் நரக வேதனையோ...?

நான் ஆசையாசையாய்
அவளிடம் பேசும்போது
அவளோ இடைமறித்து
இன்னொருவனைப் பற்றி
என்னிடம் ஆசையாசையாய்
பேசிக் கொண்டிருக்கிறாள்
இதுதான் நரக வேதனையோ...?

2 comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?