Sunday, January 17, 2010

கோடி புண்ணியம்..

என்னை ஞாபகப்படுத்தும்
எந்தபொருளையாவது
காண நேர்ந்தால் தயவுசெய்து அ
னாதையாய் விட்டுவிடாதே
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு கோடி புண்ணியம் கிடைக்கும்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?