Wednesday, January 6, 2010

வாழ வி௫ப்பமில்லை

நீ இல்லாத இவ்வுலகில் வாழ
எனக்கு வி௫ப்பமில்லை இ௫ந்தும்
உன் நினைகளைப் பிரிந்து சாகவும் முடியவில்லை
இந்த உலகத்திலி௫ந்தே அன்னியப்படுத்தப்பட்டதாய்
உணர வைக்கிறாயடி கண்ணே

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?