Tuesday, January 12, 2010

யார் உன்னை நினைப்பது

இரவிரவாய்
எனக்கும் என் பேனாவுக்கும் மோதல்
யார் உன்னை அதிகம் நினைப்பது என்று

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?