Wednesday, January 6, 2010

உன் நினைவுகள்

இவன்
உடல் உயிரை சுமந்திருக்கும் வரையிலும்
உன்
நினைவுகள் இவனுள் நிறைந்திருக்கும்.

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?