Monday, January 18, 2010

உன்மேல்...!

நான் ஆசைப்பட்ட
எல்லாமே கிடைத்ததில்லை
ஆனால் ஆசைப்படாமலே
எதுவும் கிடைப்பதில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்னால்
ஆசைப்படுகிறேன்
உன்மேல்...!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?