உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Tuesday, January 5, 2010
ஏங்குதடி நெஞ்சம்..
உன் மடியில்
தலைசாய்த்திருந்த தருணத்தில் கூட
நினைக்கவில்லை உன் பிரிவை
உன் விரல் பிடித்து நடைபழகிய அந்நாட்களை
திருப்பிக்கொடுப்பாயா மீண்டும்
உன் காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment