Sunday, January 17, 2010

உன் மனதோடு மட்டுமே !!!

கடலோடு கரைந்தாலும்
மழைத் துளியாய் உன் மடி மீது!
வெயிலோடு வீழ்ந்தாலும்
விடியலாய் உன் வாசலில்!
மண்ணோடு மரித்தாலும்
மண்வாசனையாய் உன் மனதோடு மட்டுமே !!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?