Wednesday, January 6, 2010

எங்கோ இருக்கிறாய்...

நீ ஒரு தெய்வத்தைப் போல்
எங்கோ இருக்கிறாய்...
நான் ஒரு பக்தனைப் போல்
எங்கிருந்தாலும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?