Sunday, January 17, 2010

எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?