Monday, January 18, 2010

எப்படியென்று ...!

உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ...!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?