Sunday, January 17, 2010

கவிதை...

உனக்கு யாரோ
ஒருவனின் கவிதை பிடித்ததில்
இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்னில் ஏதாவது ஒன்று
உனக்கு பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?