Sunday, January 17, 2010

என்னை.....

என்னை
எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை
மட்டும் பிடித்தது அதே
என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்குமட்டும்
என்னை....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?