உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Wednesday, January 6, 2010
வாங்க முடியவில்லையே உன்னிடம்...
ஏதோ சில கவிதைகளை மட்டும் எழுதியே
சுலபமாய் ‘கவிஞன்’ என்கிற பெயரை
வாங்கிவிட்டேன்.....
ஆனால்...
எவ்வளவு காதலித்தும் அவ்வளவு சுலபமாய்
‘காதலன்’ என்கிற பெயரை
மட்டும் வாங்க முடியவில்லையே
உன்னிடம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment