Wednesday, January 6, 2010

வாங்க முடியவில்லையே உன்னிடம்...

ஏதோ சில கவிதைகளை மட்டும் எழுதியே
சுலபமாய் ‘கவிஞன்’ என்கிற பெயரை
வாங்கிவிட்டேன்.....

ஆனால்...

எவ்வளவு காதலித்தும் அவ்வளவு சுலபமாய்
‘காதலன்’ என்கிற பெயரை
மட்டும் வாங்க முடியவில்லையே
உன்னிடம்...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?