Wednesday, January 6, 2010

உன் நினைவுகள்.....

எத்தனை காலகள் மிதித்தாலும்
எழுந்து நிற்கின்ற புற்களைப்போல்
காலம் எத்தனை முறை மிதித்தாலும்
எழுந்து நிற்கின்றன உன் நினைவுகள்.....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?