Wednesday, January 6, 2010

தூக்கமே வருகிறது...

எல்லோருக்கும் தூக்கம் வந்த பிறகுதான்
கனவு வரும்....
எனக்கோ உன் கனவு வந்த பிறகுதான்
தூக்கமே வருகிறது...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?