Wednesday, January 6, 2010

நினைக்காமல் இருக்க முடிவதில்லை

உன்னை நினைக்காமல்
இருக்க முடிவதில்லை
இரவின் விழிப்பிலும்
என் தோழில் நீ சாய்ந்திருக்கின்றாய்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?