Wednesday, March 31, 2010

குரங்கில்லை...

மரத்துக்கு மரம் தாவ
நான் ஒன்றும் குரங்கில்லை....
மனதை விட்டு மனம் தாவ
மனம் ஒன்றும் குரங்குமில்லை...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?