Wednesday, March 31, 2010

நீ இல்லததால்....

அன்று கண்ணீர் கூட சுகமானது,
துடைக்க நீ இருந்ததால்,
இன்று சிரிப்பு கூட வேதனையானது,
சேர்ந்து சிரிக்க நீ இல்லததால்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?