Wednesday, March 31, 2010

வருகிறாயா?

உன் நினைவுகளோடு
தண்டவாளத்தில் கிடக்கிறேன்
நீ......!!!
நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?