Wednesday, March 31, 2010

பிரேமம் தானடி....

உன்னோடு நடைபயில,
உன் தோளில் தலைசாய,
உன் தலையை கோதி விட
என்று என்னுள் எத்தனையோ
ஆயிரம் ஆசைகள்...
அத்தனைக்கும் காரணம்
உன்னில் நான் வைத்திருக்கும்
பிரேமம் தானடி....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?