Wednesday, March 31, 2010

புரியவில்லை எனக்கு..

என் மெளனங்கனள
எல்லாம் புரிந்து கொண்ட உன்னால்
என் மனதை மட்டும் ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாயா?
புரியவில்லை எனக்கு..

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?